திங்கள், 1 ஏப்ரல், 2013

கள்ள சத்தியம் செய்யத் துணியும் யூதர்கள்.

ஏக இறைவனின் திருப்பெயரால்....

إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً أُوْلَـئِكَ لاَ خَلاَقَ لَهُمْ فِي الآخِرَةِ وَلاَ يُكَلِّمُهُمُ اللّهُ وَلاَ يَنظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ 3:77

அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு445 மறுமையில் எந்த நற்பேறும் இல்லை.64 கியாமத் நாளில்1 அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. திருக்குர்ஆன் 3:77


கள்ள சத்தியம் செய்யத் துணியும் யூதர்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த கட்டுரைகளில் யூதர்கள் எப்படிப் பட்டப் பொய்யர்கள் என்பதை சில வரலாற்று சம்பவங்களுடன் பார்த்தோம்.
ஒரு அற்ப பொருளை அடைவதற்காக எவ்வளவு பெரிய பொய்யையும் அறங்கேற்றத் தயங்க மாட்டார்கள். சாதாரணமாகக் கூறினால் எதிராளி நம்பத் தயங்குவார் என்றெண்ணி அதிகம் கடவுள் பெயரைப் பயன்படுத்தியேக் கூறுவார்கள், கடவுள் பெயரை பயன்படுத்தி உண்மையைக் கூறினால் பரவா இல்லை> உண்மையைக் கூறுகிறோம் என்றுக் கூறியே  பொய்யைக் கட்டவிழ்த்து விடுவார்கள்.
குற்றவியல் பிரச்சனைகள், கொடுக்கல் - வாங்கல் பிரச்சனைகள், நிலப் பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகள் எதாவது உருவாகி அது பஞ்சாயத்துக்குப் போனால் நியாயம் - அநியாயம் அறிந்து தீர்ப்பு வழங்க விடாத அளவுக்கு கள்ள சத்தியம் செய்து தீர்ப்பை தனக்காக்கிக் கொள்வார்கள். 
அதனால் அவர்களுடனான அனைத்துப் பிரச்சனைகளிலும் மதீனாவில் வாழ்ந்த அன்றைய முஸ்லீம்கள் இயன்றவரை ஒதுங்கியே இருந்தனர்.
என்ன தான் ஒதுங்கி இருந்தாலும் ஒரே ஊரில் தங்கி வசிப்பதால் எதாவது ஒரு வழியில் பிரச்சனை வெடிக்கத் தானே செய்யும்.
வரலாற்றில் ஒரு நாள்.
ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தை (அநியாயமாக) பறித்துக் கொள்வதற்காக ஒரு பிரமாண (வாக்கு மூல)த்தின்போது துணிவுடன் பொய் சத்தியம் செய்பவர்> அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் தான் அவனை (மறுமையில்) சந்திப்பார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ்> அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும்> தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும் இறுதி நாளில் அல்லாஹ்> அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். இன்னும் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு' எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) வசனத்தை அருளினான்'' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) கூறினார். அப்பால்> அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) (எங்களிடம்) வந்து 'அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) அவர்கள் கூறினார்கள். அப்பால்> அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) (எங்களிடம்) வந்து 'அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன சொல்கிறார்?' என்று கேட்க> நாங்கள் 'இப்படி இப்படிக் கூறினார்கள்'' என்று பதிலளித்தோம்.
(அதற்கு) அஷ்அஸ் இப்னு கைம்(ரலி) கூறினார்: (அவர் சொன்னது உண்மைதான்.) என் தொடர்பாகத்தான் அந்த (திருக்குர்ஆன் 03:77 வது) வசனம் அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் என்னுடைய கிணறு (ஒன்று) இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக எனக்கும் யூதர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் எங்கள் வழக்கைக் கொண்டுசென்றோம்.) நபி(ஸல்) அவர்கள்> 'உன்னுடைய (இரு) சாட்சி(கள்); அல்லது (பிரதிவாதியான) அவரின் சத்தியம் (இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படுகிறது.)'' என்று கூறினார்கள். உடனே நான்> 'அப்படியென்றால் (யூதரான) இவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே! இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஒரு பிரமாண(வாக்குமூல)த்தின் போது அதன் மூலம் ஒரு முஸ்லிமான மனிதரின் சொத்தை (அநியாயமாகப்) பறித்துக்கொள்வதற்காகத் திட்டமிட்டுப் பொய் சத்தியம் செய்கிறவரின் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில்தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்'' என்று கூறினார்கள். 4551. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

அந்தளவுக்கு யூதர்கள் பொய் சத்தியம் செய்து காரியம் சாதிப்பதில் வில்லர்கள். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அந்த யூதரின் சத்தியம் தேவை என்றதும் கேட்ட மாத்திரத்தில்  அடுத்த பதிலாக அவர் கள்ள சத்தியம் செய்து விடுவாரே என்ற அச்சத்தை இப்னு கைம்(ரலி) அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
வியாபாரத்தில் பொய் சத்தியம்;.
அதேப் போன்று அன்றைய மதீனா சந்தைகளில் பொருட்களை பொய் சொல்லி விற்பனை செய்து வந்ததிலும் யூதர்களே முன்னிலை வகித்தனர்.
இன்று உலகம் முழுவதும் பொய் சொல்லி வியாபாரம் செய்பவர்களுக்கு கெட்ட முன்மாதிரி யூதர்கள் தான்.
அற்ப லாபத்திற்காக இவர்கள் பொய் சொல்லி வியாபாரம் செய்வதைக் கண்டித்து வல்ல அல்லாஹ் வஹீ அனுப்பும் அளவுக்கு இவர்களின் வியாபாரம் அன்று பொய்யில் ஊறித் திளைத்திருந்தது.
வரலாற்றில் ஓர் நாள்:
கடை வீதியில் விற்பனைப் பொருட்களை ஒருவர் பரப்பினார். அப்போது அவர்> தான் அந்தப் பொருளை(க் கொள்முதல் செய்த போது) கொடுக்காத ஒன்றைக் கொடுத்து வாங்கியதாக (அல்லாஹ்வின் மீது) சத்தியம் செய்தார். (வாங்க வந்த) முஸ்லிம்களில் ஒருவரைக் கவர்(ந்து அவரிடம்) தம் பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது 'அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும்> தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) இறைவசனம் அருளப்பட்டது. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். புகாரி. 4551.
ஆகவே இன்று உலகில் பரவி இருக்கும் பொய் பேசுதலுக்கும்> கள்ள சத்தியம் செய்வதற்கும்> பொய் சாட்சியம் அளிப்பதற்கும்> பொய் சொல்லி வியாபாரம் செய்வதற்கும் மூலகாரணமானவர்கள் யூதர்கள் என்பதற்கு ஏராளமான வரலாற்று சம்பவங்கள் சான்றுப் பகர்கின்றன.
ஆகவே இன்று யாராவது நம்மில் பொய் பேச நினைத்தால்> கள்ள சத்தியம் செய்து சாதித்து விடலாம் என்று நினைத்தால்> பொய் சாட்சியம் அளித்து உலக ஆதாயத்தை அடைந்து விடலாம் என்று நினைத்தால்> இல்லாததை இருப்பதாக கூறி சரக்கை விற்க முற்பட்டால் தெரிந்து கொள்ளுங்கள் அது வழிகெட்ட யூதனுடைய கெட்ட முன்மாதிரி.
இதனால் தான் உலகம் முழுமைக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட உண்மையே பேசும் உத்தம நபி (ஸல்) அவர்கள் பொய்யர்களாகிய யூதர்களுக்கு மாறு செய்யச் சொன்னார்கள். புகாரி 3462.

அல்லாஹ் நாடினால் இன்னும் தொடரும்....

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.3:104


அஸ்ஸலாமுஅலைக்கும்வரஹ்...    அன்புடன்அதிரை.எம்.ஃபாரூக்.