புதன், 13 பிப்ரவரி, 2013

பொய்யுரைப்பது யூதர்களின் பழக்கம்.



ஏக இறைவனின் திருப்பெயரால்....

  قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ

3:31. ''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!



பொய்யுரைப்பது யூதர்களின் பழக்கம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த கட்டுரைகளில் பெருமானார்(ஸல்) அவர்கள் வாழ்நாளில் பொய் பேசியதே கிடையாது என்பதை பல சான்றுகளுடன் அறிந்தோம். இந்த சான்றுகள் ஏன் எடுத்து வைக்கப்பட்டது என்றால் ?

இந்த மொத்த உலகையும் படைத்து பரிபாலிக்கின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட முஸ்லீம்களை பார்த்து அவனுடைய தூதராகிய அண்ணல் நபி (ஸல்) அவர்களையே அனைத்திலும் பின் பற்ற சொல்கின்றான். அவர்களிடமே பின்பற்றி ஒழுகுவதற்கு தேவையான அனைத்து முன்மாதிரிகள் இருப்பதாகவும் கூறுகின்றான்.

33:21. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

3:31. ''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

அதனால் இந்த தலைப்புக்கு அண்ணல் அவர்களுடைய அழகிய வாழ்க்கையை உரசாமல் தொடங்கி முடிக்க முடியாது.

அனைத்து காரியங்களிலும் பின் பற்றி ஒழுகுவதற்கும்> உயிரை விட மேலாக நேசிப்பதற்கும் அண்ணல் அவர்கள் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.

அப்படிப்பட்ட அண்ணல் அவர்களுடைய அழகிய முன்மாதிரிகளில் பொய் பேசிய சான்றுகள் அறவே இல்லை எனும் போது அவர்களை பின்பற்றி ஒழுகும் முஸ்லீம் சமுதாயம் அவர்களிடம் காணாத பொய்யை எங்கிருந்து எடுத்தோம். ?

பொய்யை எங்கிருந்து எடுத்தோம் என்பதை அறிந்தால் வருத்தப்பட்டு விட்டு விடுவதற்கு ஏதுவாக அமையும் என்பதால் பொய்யின் பிறப்பிடத்தை அறிவது அவசியமாகிறது.

பொய்யுரைப்பது யூதர்களின் பழக்கம்.

பொய்யுரைப்பது> கோள் மூட்டுவது> புறம் பேசுவது யூதர்களுடைய பழக்கங்களில் உள்ளவைகளாகும்.

பொய்யை மூலதனமாகக் கொண்டு அடிப்படை வாழ்;க்கையை அமைத்துக்கொண்டவர்கள் தான் யூதர்கள்.

அவர்கள் பொய்யும் பேசுவார்கள்> துணிந்து கள்ள சத்தியமும் செய்வார்;கள். அவர்களுடைய வாழ்க்கையில் நிகழும் சாதாரண சம்பவங்கள் தொடங்கி கடவுள் கொள்கை வரை பொய்களே நிறைந்து காணப்படும்.

வேதத்தின் பெயரால் பொய்

சத்திய இஸ்லாம் அடித்தட்டு மக்களிடம் வளர்ந்து கொண்டிருந்த பொழுது அதை சகிக்க முடியாத யூதர்கள் அதை முறியடிக்கும் தீய நோக்கில் வேதத்தின் பெயரால் பல கட்டுக் கதைகளை கூறிக் கொண்டிருந்தனர்.

இன்றும் முஸ்லீம்கள் மத்தியில் புழங்கும் பலஹீனமான ஹதீஸ்கள் யூதர்களாலும், யூதர்கள் வழி வந்த ஷியாக்களாலும் இஸ்லாமிய வளர்ச்சியை குறைப்பதற்காக பொய்யாகப் புனைந்தவைகளாகும்.

இன்னும் தங்களை அறிஞர்களாகவும்> வேதத்தை கரைத்துக் குடித்த விற்பன்னர்களாகவும் அவர்களிடத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டு வேதத்தில் சொல்லப்படாதவற்றை எல்லாம் சுயமாக இட்டுக்கட்டி மக்காவிலிருந்து மதீனா சென்றிருந்த முஸ்லீம்களிடத்திலும்> மதீனாவில் சத்திய இஸ்லாத்தை நோக்கி வருகை தந்து கொண்டிருந்த மக்களிடத்திலும் குழப்பிக் கொண்டிருந்தார்கள்.அதை வல்ல அல்லாஹ்வே முறியடித்தான்.

குறிப்பிட்ட நாட்கள் தவிர நரகம் எங்களைத் தீண்டாது எனவும் அவர்கள் கூறினர். ''அல்லாஹ்விடம் (இது பற்றி) ஏதாவது உடன்படிக்கை செய்துள்ளீர்களா? (அவ்வாறு செய்திருந்தால்) அல்லாஹ் தனது உடன்படிக்கையை மீறவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று கேட்பீராக! திருக்குர்ஆன்- 2:80.

முனாஃபிக்குளாகவும்...

இந்த பொய்யர்கள் முஸ்லீம்களை சந்திக்கும் போதெல்லாம் தங்களை முஸ்லீம்களாக அல்லது இஸ்லாத்தை ஆதரிப்பவர்களாக பச்சையாக புளுகி அவர்களை நம்ப வைத்து முஸ்லீம்கள் தரப்பில் உள்ள தகவல்களை சேகரிப்பார்கள்> யூதர்களை சந்திக்கும் போதெல்லாம் யூதர்கள்களாக மாறிக் கொள்வார்கள்

நம்பிக்கை கொண்டோரைக் காணும் போது ''நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். அவர்களில் ஒருவர் மற்றவருடன் தனியாக இருக்கும் போது ''அல்லாஹ் உங்களுக்கு அருளியதை அவர்களுக்கு (முஸ்ரிம்களுக்கு) கூறுவதால் உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதிடுவார்களே? விளங்க மாட்டீர்களா?'' என்று கேட்கின்றனர்.திருக்குர்ஆன்-2:76.

அல்லாஹ்வின் தூதரை சந்திக்கும் பல வேளைகளில் எந்த ஒரு எழுத்தை மாற்றினால் அர்த்தம் தலை கீழாக மாறுமோ அந்த எழுத்தை மாற்றி நாவை வளைத்து> நெளித்துப் பேசி உள்ளக்கிடக்கையில் எரியும் மதவெறி நெருப்பை (எரிச்சலை) அணைத்துக் கொள்வார்கள்.



யூதர்களில் சிலர், வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர். "செவியுற்றோம்; மாறு செய்தோம்; (நாங்கள் கூறுவது) உமக்குச் சரியாகக் கேட்காமல் போகட்டும்'' எனவும் "ராஇனா' எனவும் கூறுகின்றனர். இம்மார்க்கத்தைக் குறைவுபடுத்திட தமது நாவுகளால் (வார்த்தைகளை) மாற்றிக் கூறுகின்றனர். "செவியுற்றோம். கட்டுப்பட்டோம். (நபியே) செவிமடுப்பீராக! "உன்ளுர்னா (எங்களைக் கவனிப்பீராக)'' என்று அவர்கள் கூறியிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும்.29 எனினும் (தன்னை) அவர்கள் மறுப்பதால் அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான்.6 அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.திருக்குர்ஆன்-4:46

இது போன்ற இன்னும் அதிகமான திருக்குர்ஆனின் சத்திய வசனங்கள் யூதர்களை பொய்யர்கள் என்றும்> நயவஞ்சகர்கள் என்றும்> இட்டுக்கட்டக் கூடியவர்கள் என்றும் கண் முன் நிகழக் கூடிய நிகழ்வுகளை தலை கீழாக மாற்றக் கூடியவர்கள் என்றும் கூறுகிறது.

யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர்.

யூதர்களுடன் ஒட்டி உறவாடிய யூத அறிஞர் ஒருவர் திருக்குர்ஆனின் கூற்றுக்கு சான்றுப் பகர்வதைப் பாருங்கள்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூ மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார் என்று கூறினார்.
அவைகள்

1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?
2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?
3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ> தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்? என்று கேட்டார்.

நபி(ஸல்) அவர்கள் சற்று முன்பு தான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார் என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் 'ஜிப்ரீல் தான் வானவர்களிலேயே யூதர்களுக்குப் பகைவராயிற்றே ! என்று கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள்

இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும்.

சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்.

குழந்தை(யிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம்> ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும்> தாங்கள் இறைத்தூதர் தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன் என்றுக் கூறி அந்த இடத்திலேயே முஸ்லீமாகி விட்டார்

பிறகு> இறைத்தூதர் அவர்களே! åதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். எனவே> நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியை அவர்கள் அறிவதற்கு முன்னால் தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள் என்று கூறினார்கள். அப்போது åதர்கள் (நபி -ஸல்- அவர்களிடம்) வந்தார்கள்.

உடனே> அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள்.) நபி(ஸல்) அவர்கள்தர்களிடம்) 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்> 'அவர் எங்களில் நல்லவரும்> எங்களில் நல்லவரின் மகனும் ஆவார்; எங்களில் சிறந்தவரும்> சிறந்தவரின் மகனும் ஆவார் என்று பதிலளித்தார்கள்.

உடனே> இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அப்துல்லாஹ் இப்னு சலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்> 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக! என்று கூறினார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் முன்பு போன்றே கேட்டார்கள். அதற்கு அவர்கள் முன்பு போன்றே பதிலளித்தார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் வெளியே வந்து> 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்கள்.

உடனே யூதர்கள்> 'இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார் என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) குறை கூறலானார்கள். (அவற்றைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் இதைத் தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன் இறைத்தூதர் அவர்களே! என்று கூறினார்கள். அனஸ்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி.18938. 

இந்த சம்பவம் ஒன்று போதும் யூதர்கள் எப்படிப்பட்டப் பொய்;யர்கள் என்பதை படம் பிடித்துக் காட்டுவதற்கு. அவர்களுடன் இருக்கும் காலம்வரை நல்லவரும்> நல்லவரின் மகனும், சிறந்தவரும்> சிறந்தவரின் மகனும் ஆவார்> அவர்களை விட்டுப் போய் விட்டதும் கெட்டவரும்; கெட்டவரின் மகனும் ஆவார். அத்துடன் அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) கூறவும் ஆரம்பித்து விடுவர்.

இப்படிப் பட்டப் பொய்யர்கள் தான் இந்த யூதர்கள் என்று அவர்களுடன் ஒட்டி உறவாடிய இப்னு சலாம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் முன் கூட்டியே கூறியது கூறியவாறே நடந்து விட்டது.

இது போன்ற பழக்கம் நம்மவரிடத்தில் இருந்தால் விட்டொழித்து விடுங்கள்> கை கழுவி விடுங்கள் இது யூதர்களின் தீயப் பழக்கமாகும்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்